பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலி தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

பாரிய நிதி மோசடிச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற சந்தேகநபர் டுபாயில் தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளார். குறித்த வியாபாரத்தை தனது பெயரிலேயே அவர் பதிவு செய்துள்ளார் என கோட்டை நீதவான் திலின கமகேவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று தகவல் வெளியிட்டுள்ளனர். கோடீஸ்வர வர்த்தகர்களிடம் மோசடி செய்த பணத்தை சந்தேகநபர் டுபாய் நாட்டில் வர்த்தகம் ஒன்றில் முதலீடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் … Continue reading பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலி தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்